Friday, July 30, 2004

முக்கியமான வேலை ஒன்றில் மூழ்க இருப்பதால் ( அது என்ன என்று வெற்றிகரமாக ஆனபின் சொல்கிறேன்!) மூன்று மாதத்திற்கு அலைகளை சற்று நிறுத்தலாம் என்று நினைக்கிறேன். அடுத்து நவம்பர் 1ந் தேதி மீண்டும் சந்திப்போம்.அப்படி ஒரு வேளை நடுவில் பிரளயம், பூகம்பம் அல்லது பாகிஸ்தான் - இந்தியா நட்புறவு பலம் போன்ற செய்திகள் ஏதாவது நிகழ்ந்து அதற்கு அருணா சொல்வது என்ன என்று தெரிய வேண்டுமே (!!!!) என்று நினத்தீர்களானாலும் நவம்பர் மாதம் வரைப் பொறுத்திருக்க வேண்டுகிறேன் :-)

2 comments:

Jayaprakash Sampath said...

என்ன ஏதாச்சும் புதுசா பத்திரிக்கை துவங்கப்
போகிறீர்களா? :-)

ராஜா said...

மூன்று மாதத்தில் வெற்றிகரமான செய்தி!??
ம்ம்..பிரகாஷ் சொல்வது போல் பத்திரிக்கை தொடங்குவதாகத் தான் இருக்கும் :-)