Saturday, May 31, 2003

அலைகள்

அலைகள்

கொந்தளிக்கும் அலைகளும்
அலைபாயும் கடலும்
கடலெனப் படர்ந்த வானமும்
வானமே எல்லை என்ற மனமும்
மனதில் துளிர்த்த எண்ணங்களும்
எண்ணங்கள் அளாவிய அணு
ஒவ்வொன்றும்
இவையாவும் ஒன்றேதானோ?

அருணா