Saturday, March 28, 2009

பூமிக்கு ஒரு நன்கொடை

நன்கொடை 'னு செஞ்சோம் என்றால் நம்ம கையை விட்டு பணம் கொடுக்கணுமில்லையா? ஆனா இந்த நன்கொடை செஞ்சா நமக்கு பணம் வரும்படி....!! அதனாலே இந்த நன்கொடை இன்னிக்கு இரவு 8.30 லேர்ந்து 9.30 வரை செய்யப்போறேன். நீங்களும் செய்யலாமே...!!! பூமியை "காப்பாற்றிய" மாதிரியும் ஆச்சு - ஒரு மணி நேரம் மின்சார செலவும் மிச்சம்.... Money saved is money earned இல்லையா?!!! :-)

1 comment:

sri said...

yes senjaachu, koil ponom appuram veliyila dinner - so yosikka neram vaikkala :P