tag:blogger.com,1999:blog-5317770.post8676028956316736974..comments2023-10-17T17:31:54.865+05:30Comments on அலைகள்: 8Aruna Srinivasanhttp://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5317770.post-77658329469257817932007-09-03T08:37:00.000+05:302007-09-03T08:37:00.000+05:30இந்த எட்டு பலருடைய சுய சரிதையை ரசிக்கும் வரையில் எ...இந்த எட்டு பலருடைய சுய சரிதையை ரசிக்கும் வரையில் எடுத்து வருகின்றது. எல்லோரும் எழுதுகிறார்கள் என்று நானும் கிறுக்கலாம் என்று வந்தேன். உங்கள் எட்டை வாசித்தபின் எனக்கு எழுத சற்று பயமாக இருக்கின்றது.எனக்கு நேரம் கிடைக்கும் போது இந்த எட்டுக்களை வாசித்து வருகின்றேன். விமர்சிக்கும் அளவுக்கு வளராவிட்டாலும் வாழ்த்துகின்றேன்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-5798021819535323612007-07-13T09:09:00.000+05:302007-07-13T09:09:00.000+05:30Neril Pesuvathu Pol katturai Irundhathu. rasikkath...Neril Pesuvathu Pol katturai Irundhathu. rasikkathakka Anubhavangal. ettu vilayattu migavum <BR/>swarasiyamthan. Thamzh mozhiyil ezhutha ninaithen aanal mudiyavillai.<BR/><BR/><BR/><BR/>venkatAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-58553532390721852007-07-11T00:27:00.000+05:302007-07-11T00:27:00.000+05:30உங்கள் அழைப்பிற்கு நன்றி.உங்கள் அழைப்பிற்கு நன்றி.Balaji-Paarihttps://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-11870403869681215432007-07-04T17:50:00.000+05:302007-07-04T17:50:00.000+05:30பத்மா//கிரைண்டர் தானே சூடானால் நின்றுவிடக்கூடாதா (...பத்மா<BR/><BR/>//கிரைண்டர் தானே சூடானால் நின்றுவிடக்கூடாதா (auto stop). நமக்கெல்லாம் உபயோகமா இருக்கும். // <BR/><BR/>ஸ்டாப் வாட்ச் வாங்கியாச்சு - ஆனா உங்க யோசனை இன்னும் பிரமாதமா இருக்கே!! என் மாதிரி ஆளுக்கெல்லாம் எல்லாத்துக்குமே auto stop இருந்தாத் தேவலைதான் - யாராவது சீக்கிரம் கண்டுபிடிங்க !!Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-79376452905644950882007-07-04T17:40:00.000+05:302007-07-04T17:40:00.000+05:30சாந்தி,இங்கே அறிவித்துள்ள நிலை இன்னும் மாறவில்லை -...சாந்தி,<BR/><BR/>இங்கே அறிவித்துள்ள நிலை இன்னும் மாறவில்லை - http://thisaigall.blogspot.com/2006/09/blog-post.html<BR/><BR/>மாலனின் "எட்டில்" சொன்ன கணியன் பூங்குன்றனார் வரிகளை நினைத்துப் பார்க்கிறேன் - //நீர் வழிப்படும் புணை போல (ஆற்றில் மிதந்து செல்லும் கட்டை போல) // நிகழ்வுகள் நடக்கின்றன. திசைகள் மீண்டும் மலரலாம் - எப்போது என்பது தெரியாது.Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-61797918608558458112007-07-04T17:29:00.000+05:302007-07-04T17:29:00.000+05:30//அருமையான எட்டு. அனுபவசாலிகள் எழுதும் போதுதான் அந...//அருமையான எட்டு. அனுபவசாலிகள் எழுதும் போதுதான் அந்த எட்டு விளையாட்டுக்கே தனி சுவாரஸ்யம் வருது// அதே. கிரைண்டர் தானே சூடானால் நின்றுவிடக்கூடாதா (auto stop). நமக்கெல்லாம் உபயோகமா இருக்கும்.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-69333728907299657562007-07-04T14:37:00.000+05:302007-07-04T14:37:00.000+05:30Aruna,What'ned to THISAIGAL?will it start.regdsSha...Aruna,<BR/>What'ned to THISAIGAL?will it start.<BR/>regds<BR/>ShanthiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-69937340167530609182007-07-04T12:33:00.000+05:302007-07-04T12:33:00.000+05:30ரேவதிஇது நம்ம ஸ்கூல் இல்லே. இன்னும் முன்னாடி வேற ஊ...ரேவதி<BR/><BR/>இது நம்ம ஸ்கூல் இல்லே. இன்னும் முன்னாடி வேற ஊர்லே :-)<BR/><BR/>சந்தோஷ்<BR/><BR/>:-) :-) :-)Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-19877605833335182382007-07-04T00:01:00.000+05:302007-07-04T00:01:00.000+05:30நல்ல எட்டு.. சமையல் அறையில பாத்து இருங்க.. இப்படிய...நல்ல எட்டு.. சமையல் அறையில பாத்து இருங்க.. இப்படியே போனா கொஞ்ச நாள் சமையல் அறை எங்க காணோம் அப்படின்னு தேட வேண்டியதாயிட போகுது.. :))Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-37170108929774490892007-07-03T19:11:00.000+05:302007-07-03T19:11:00.000+05:30மழையில் நனைவது ஒன்சிட்டிங்க்பள்ளி நாட்களோ:))v...மழையில் நனைவது ஒன்சிட்டிங்க்<BR/>பள்ளி நாட்களோ:))<BR/><BR/><BR/>very well written Aruna. thamizhil comment poottaal<BR/>publish seyya mudiyavillai. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-61399876177856764592007-07-02T23:38:00.000+05:302007-07-02T23:38:00.000+05:30ஜெஸிலா//அடுங்கரையில் இனியாவது கொஞ்சம் கவனமா இருங்க...ஜெஸிலா<BR/><BR/>//அடுங்கரையில் இனியாவது கொஞ்சம் கவனமா இருங்கள்.// அதான் ஸ்டாப் வாட்ச் வாங்கிட்டேனே :-)<BR/><BR/>நிர்மலா<BR/><BR/>மொத்தத்தில் தமிழ் சினிமா என்கிறீர்களோ ! :-)திரில்லர் எழுத வேண்டியதுதான் !Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-81874506844505190932007-07-02T15:40:00.000+05:302007-07-02T15:40:00.000+05:30சந்தோஷமாக படித்த எட்டு சுவாரசியம்னா, பீதியைக் கிள...சந்தோஷமாக படித்த எட்டு சுவாரசியம்னா, பீதியைக் கிளப்பி காமெடியில் முடிந்த கொசுறு கொஞ்சம் கூடுதல்!Nirmala.https://www.blogger.com/profile/02683486261641368964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-31735185514830714512007-07-02T14:58:00.000+05:302007-07-02T14:58:00.000+05:30அருமையான எட்டு. அனுபவசாலிகள் எழுதும் போதுதான் அந்த...அருமையான எட்டு. அனுபவசாலிகள் எழுதும் போதுதான் அந்த எட்டு விளையாட்டுக்கே தனி சுவாரஸ்யம் வருது. இன்னும் பல வெற்றிகள் காண வாழ்த்துகள். அடுங்கரையில் இனியாவது கொஞ்சம் கவனமா இருங்கள்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-60928202079053247992007-07-02T12:38:00.000+05:302007-07-02T12:38:00.000+05:30மாலன்ஒவ்வொரு நாளும் ஒரு பின்னூட்டமா? ஏது இது இன்னொ...மாலன்<BR/><BR/>ஒவ்வொரு நாளும் ஒரு பின்னூட்டமா? ஏது இது இன்னொரு விளையாட்டா மாறும் அபாயம் இருக்கிறது - ஜாக்கிரதை! <BR/><BR/>நீங்கள் கடைசியில் கேட்டுக்கொண்டபடி விரிவாக ஒவ்வொரு பேட்டியையும் அலச, சுய சரிதை ரேஞ்சுக்கு ஆரம்பிக்கணும் - வாசகர்களை அப்புறமா சோதிக்கலாம் - பாவம் என்று விட்டுவிட்டேன் :-)Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-44696696685253609762007-07-02T12:23:00.000+05:302007-07-02T12:23:00.000+05:30ராதா, நீங்க சொல்வதுபோலஎந்த வேலையையும் ரசித்து செய்...ராதா, <BR/><BR/>நீங்க சொல்வதுபோல<BR/>எந்த வேலையையும் ரசித்து செய்வதின் ஆனந்தமே தனிதான் :-) பிடிக்காத வேலையாக இருந்தால் ரசிக்கும்படி மாற்றிக்கொள்வதும் ஒரு வழி ! <BR/><BR/>முத்துலஷ்மி <BR/><BR/>ஊர் திரும்பி செட்டில் ஆயாச்சா? ஏகமா தூசு படிந்திருக்குமே - ஆந்தியிலே !சுத்தம் செய்யறதுக்குள்ளே - இனிமே வீட்டைப் பூட்டிட்டு ஊருக்கு போவதே கூடாது என்று தோணுமே? இதுக்கு நடுவுலே பதிவுகளும் படிக்க நேரம் கிடைக்கிறதே பெரிய விஷயம். நம்ம கிச்சன் அபாயங்களைத் தவிர்க்க ஒரு வழி கண்டுபிடிச்சுட்டேன் - ஒரு ஸ்டாப் வாட்ச் வாங்கிட்டேன்:-) எப்படி நம்ம ஐடியா!<BR/><BR/>தருமி,<BR/><BR/>ஒவ்வொரு அழைப்பிற்கும் ஒரு ஸ்டெப்னி வீதம் 16 பேர் தயார் செய்திருக்கணும் - இன்னும் யாரெல்லாம் ஆட்டத்துக்கு அம்பேல் கொடுக்கப்போறாங்கன்னு தெரியலே!!Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-26921196847768937992007-07-02T12:16:00.000+05:302007-07-02T12:16:00.000+05:30அருணா அழைப்பிற்கு நன்றி.ஆனால் என் சொந்ந்தக் கதைகளை...அருணா அழைப்பிற்கு நன்றி.ஆனால் என் சொந்ந்தக் கதைகளை நான் வலைப்பதிவில் எழுதியது (எந்த ஊடகத்திலுமே) கிடையாது.நாட்டுக்கு ரொம்பத் தேவையா?<BR/><BR/>ஆனால் இந்த எட்டு விளையாட்டு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.ஆனால் எட்டையும் ஒரே நாள்ல போட்டுத் தள்ளினால், it overwhelms.எதைப் பற்றி பின்னூட்டமிடுவது என்பது எனத் தெரியாமல் விழிக்க வேண்டியிருக்கிறது.ஒவ்வொன்றாக எட்டு நாளைக்குப் போட அனுமதி உண்டா?<BR/><BR/>நேற்று ஜெ. (ஜெயலலிதாதான்) TIMES NOW பேட்டியில் நம்மைப் பற்றி நாம் நினைப்பது, நம்மைப் பற்றி பிறர் நினைப்பது, நிஜமான நாம் என மூறு அபிப்பிராயங்கள் சாத்தியம் என்று ஒரு 'பொன்மொழி' உதிர்த்தார்.<BR/><BR/>இந்த எட்டுக்களை ஒரு self -portarait என்று வைத்துக் கொள்ளலாம்.பிறர் போடும் கோலங்கள் பின்னூட்டத்தில் வந்து விடும்.நம்மைப் பற்றிய நிஜத்தை போதி மரத்தின் கீழ்தான் தேட வேண்டும்.<BR/><BR/>" சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்கள், ஒவ்வொரு துறையிலும் இருக்கும் நுணுக்கங்கள் என்று வாழ்க்கையையே பிரமிப்பாக உணர்ந்த நேரங்கள். ஒன்றுக்கொன்று சம்பந்தமேயில்லாத பல்வேறு துறைகளைப்பற்றி அறிந்து கொள்ளும்போதும், அவற்றில் இருக்கும் நிபுணர்களை சந்திக்கும்போதும் ஒவ்வொரு முறையும் "கற்றது கைமண் அளவு...." வாக்கியம் உள்ளே ஒலிக்க, கைமண் என்ன...சுண்டுவிரல் நகக்கணு அளவுகூட நம்மிடம் இல்லையென்ற நிஜம் தாக்க, மனசில் ஒரு பிரமிப்பும், பணிவும் குடியேறிய அற்புதமான அனுபவங்கள் அவை""<BR/><BR/>என்று பொத்தாம் பொதுவாக எழுதினால் எப்படி? அந்த அனுபவங்கள், அவற்றிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது என்ன என்றெல்லாம் எல்லாம் எழுதினால் நாங்களும் உருப்படுவோமில்லையா?<BR/>அன்புடன்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-54040407585291288972007-07-02T11:09:00.000+05:302007-07-02T11:09:00.000+05:30//...தனிப்பட்ட முறையில் "குறையொன்றும் இல்லை....." ...//...தனிப்பட்ட முறையில் "குறையொன்றும் இல்லை....." என்றுதான் தோன்றுகிறது.//<BR/><BR/>இந்த குறையில்லா வாழ்க்கை என்றும் இருக்க வாழ்த்துக்கள்.<BR/><BR/>// யாராவது முன்னாலேயே எட்டு போட்டிருப்பாங்களோ ... என்ற நினைப்பில் ஒரு நம்பர் அதிகமா கூப்பிட்டு விட்டேன்//<BR/><BR/>அடடே! 'முன் ஜாக்கிரதை முனியம்மா' மாதிரி 9 பேரைக் கூப்பிட்டது எவ்வளவு நல்லாதாகிப் போச்சு... அந்த 'எக்ஸ்ட்ரா கேசு' நான் தான்! <A HREF="http://dharumi.blogspot.com/2007/06/226.html" REL="nofollow">ஏற்கெனவே ஒரு தடவை எட்டு போட்டாச்சு; </A>இன்னொரு தடவை போட்டா மக்கள் உங்களை ஒரு கை பார்த்திருவாங்க.. வேணாம், பாவம் அவங்களை விட்டுருவோம்..<BR/><BR/>ஆயினும், அழைப்பிற்கு மிக்க நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-4678902457932237082007-07-02T09:21:00.000+05:302007-07-02T09:21:00.000+05:30நல்ல எட்டு தான்...அதுவும் அந்த கடைசி எட்டு இருக்கே...நல்ல எட்டு தான்...அதுவும் அந்த கடைசி எட்டு இருக்கே..அதே அதே இங்கயும்.... ஒவ்வொரு நாள் கிட்சனில் வேலை செய்வதும் நித்திய கண்டம் பூரண ஆயுசு தான்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5317770.post-45203152559262588882007-07-02T00:35:00.000+05:302007-07-02T00:35:00.000+05:30நல்ல சுவாரஸ்யமான எட்டு அருணா.....உங்கள பத்தி இன்னு...நல்ல சுவாரஸ்யமான எட்டு அருணா.....உங்கள பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்கர மாதிரி தகவல்கள்..... இப்பவும் freelance பண்ரீங்களா?? நமக்கு பிடிச்ச துரையில வேலை பண்ணர satisfaction வேர எதிலயும் இல்ல.....<BR/><BR/>// சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்கள், ஒவ்வொரு துறையிலும் இருக்கும் நுணுக்கங்கள் என்று வாழ்க்கையையே பிரமிப்பாக உணர்ந்த நேரங்கள். ஒன்றுக்கொன்று சம்பந்தமேயில்லாத பல்வேறு துறைகளைப்பற்றி அறிந்து கொள்ளும்போதும், அவற்றில் இருக்கும் நிபுணர்களை சந்திக்கும்போதும் ஒவ்வொரு .......//<BR/><BR/>இந்த அனுபவம்லாம் எல்லாருக்கும் கிடைக்காது.....iam happy for you...Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.com