Sunday, February 15, 2004

"சேர்மேன் சாமியே துணை".

சாலையில் போகும்போது ஒரு லாரியின் முகப்பில் தெரிந்த "ஸ்லோகம்" !!! ஹ்ம்ம்... நன்றி வெளிப்படும் விதங்கள்தாம் எத்தனைவிதம் ??

No comments: