Friday, January 30, 2004

"அலைகள்" சற்று ஓய்ந்துதான் போய்விட்டன. என் அப்பாவின் மறைவு காரணம். எத்தனை வயதானாலும் அப்பா, அம்மா என்றால் மனம் கசிகிறதே. எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு சகாப்தம் முடிந்தது.

ஆனால், அன்பு, ஒழுங்கு, நேர்மை, எளிமை கடமை, மனசில் தெளிவு, தைரியம், நம்பிக்கை, பணிவு, அடக்கம், வாழ்க்கையில் ஆர்வம் என்று பலவிதங்களில் அவர்கள் எங்களுக்கு உதாரண வாழ்க்கை காண்பித்து இருந்தார்களே..
அதனால்

life goes on.... and I am trying to put the wheels back on track...

No comments: