Friday, November 07, 2003

பத்திரிகையாளர்கள் மீது தமிழக அரசின் அதிரடிகள் தொடருகின்றன. தமிழக சட்டசபை தீர்மானத்தின்பேரில் ஹிந்து / முரசொலி பத்திரிகையாளர்கள் மீது அரெஸ்ட் வாரண்ட். - சில மாதங்கள் முன்பு வெளி வந்த கட்டுரைக்காக. போகிற போக்கைப் பார்த்தால் அவதூறு வழக்குகள் போடவே தமிழக சட்டசபைக்கு நேரம் போதாது போலிருக்கிறது. ஹிந்துவின் மேல் மட்டுமே 16 வழக்குகள் போடப்ப்ட்டுள்ளனவாம். எந்தப் பத்த்ரிகையுமே தப்பவில்லை. நல்ல வேளை, வலைப்பூக்கள் இன்னும் அரசின் கண்களில் படவில்லை ! ( என்று நினைக்கிறேன்..)

No comments: