Sunday, July 06, 2003

முஷாரப், வாஜ்பாயின் அழைப்பை ஏற்றுகொண்டாகிவிட்டது. அடுத்து, பேச்சு வார்த்தைக்கு நாள் குறிப்பதுதான் பாக்கி. பேச்சு வார்த்தை வரும் ஜுலை மாதம் முதல் வாரத்தில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சு வார்த்தை நடப்பதில்ல் பலவித அபிப்பிராய பேதங்கள் இருக்கின்றன. சிலர், பாகிஸ்தான் எவ்வளவுதான் கார்கில், மற்றும் தீவிரவாதிகளை ஊக்குவித்தல் என்று அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில்
நடந்து கொண்டாலும், இந்தியா தளராது அமைதி முயற்சிக்கு அடிகோலுவது அதன் தார்மீக சக்தியைக் காண்பிக்கிறது என்கின்றனர்.

No comments: